tag:blogger.com,1999:blog-21903097.post113954446642459465..comments2020-10-31T03:23:48.084-07:00Comments on போகிமரம்: கனவுக்கன்னிJ S Gnanasekarhttp://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-21903097.post-1139562674764709982006-02-10T01:11:00.000-08:002006-02-10T01:11:00.000-08:00போகி நினைத்தவை:1) 'உடம்பைப் பற்றி கவலைப்படாதவள்' -...போகி நினைத்தவை:<BR/><BR/>1) 'உடம்பைப் பற்றி கவலைப்படாதவள்' - உண்மைதானே?<BR/>யாராவது இக்கவிதையை இரண்டு முறை படித்து இருந்தால், போகி ஜெயித்துக்கொண்டு இருக்கிறான்.<BR/><BR/>2) //எத்தனை ஆண்(தேனீக்)களுடன்<BR/>அவள் உறவு கொண்டாலும்<BR/>எனக்குக் கவலையில்லை!<BR/>அந்த ராணி(தேனீ)யின்<BR/>ஒருநாள் உறவுக்காக<BR/>வாழ்நாள்வரை காத்திருப்பேன்!//<BR/>ராணீத்தேனியுடன் உறவு கொண்டால், ஆண்தேனீயின் ஆயுள் முடிந்துவிடும்.<BR/><BR/>3) இடையில்லாமல் பாவாடை = பாடை<BR/><BR/>4) பல பெண்களின் பெயர்களின் அர்த்தத்தைப் (சோபியா = கடவுளின் அருள்) போகி நன்கு பயன்படுத்திக் கொண்டான். எத்தனை பேருக்கு அவர்களின் பெயருக்கு அர்த்தம் தெரியும்?<BR/><BR/>-ஞானசேகர் (போகி)J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.com